Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசிலின் மீள் பிரவேசம்! அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் திட்டம்

November 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
“காய்த்த மரமே கல்லடி படும்”  | விடுதலையான பசில் நியாயம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும்  ஆட்டுவிக்கும்  பசிலின் செயற்பாடு தொடர்வதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

எந்த மாற்றமும் ஏற்படாது

பசிலின் மீள் பிரவேசம்! அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் திட்டம் | Basil Came Back The Game Begins

பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பினாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர் கையில் இருப்பதையே அவரது வருகை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பும் பசில் ராஜபக்ச வந்தபோது, ​​அலாவுதீன் விளக்கை கொண்டு வருவது போல் அவர் வந்தாலும், நிதியமைச்சராகி நாடு வங்குரோத்து ஆனது தான் நடந்தது.

Previous Post

விடுதலைப்புலிகளின் வழியில் எதிர்க்கட்சியினர்: பிரசன்ன குற்றச்சாட்டு

Next Post

கைதான எஜமானுக்காய் போராடி பிணை பெற்றுக் கொடுத்த நாய்

Next Post
கைதான எஜமானுக்காய் போராடி பிணை பெற்றுக் கொடுத்த நாய்

கைதான எஜமானுக்காய் போராடி பிணை பெற்றுக் கொடுத்த நாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures