Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பங்களாஷே் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக அஷ்வெல் பிரின்ஸ்

August 15, 2021
in News, Sports
0
பங்களாஷே் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக அஷ்வெல் பிரின்ஸ்

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அஷ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பங்களாதேஷ் ஆண்கள் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நிரந்தரப் பொறுப்பை ஏற்க ஆஷ்வெல் பிரின்ஸ், தென்னாபிரிக்காவின் மேற்கு மாகாண அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.

எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஆண்கள் டி-20 உலகக் கிண்ண இறுதி வரை அவர் பங்களாதேஷ் அணியின் முழுநேர துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படுவார்.

2002 தொடக்கம் 2011 க்கு இடையில் தென்னாபிரிக்காவுக்காக 66 டெஸ்ட், 52 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஆஷ்வெல் பிரின்ஸ்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் யஸ்மின் சூக்கா

Next Post

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

Next Post
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures