Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நேற்றைய பாராளுமன்ற சம்பிரதாய அமர்வு மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்

May 9, 2018
in News, Politics, World
0

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வு நிகழ்வுகள் கால வீணடிப்பும், பொது மக்களின் சொத்தை விரயமாக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இதற்கான அரசாங்கம் செய்துள்ள செலவு விபரத்தை வெளியிடுமாறும் அவர் சபாநாயகரிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதி நேற்று தனதுரையில் காத்திரமான செயற்பாட்டு ரீதியிலான அறிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை. நேற்றைய சபை அமர்வு ஒரு வீணான நடவடிக்கையே அன்றி வேறில்லை.

தனது கட்சிக்குள் உள்ள முரண்பாட்டைச் சமாளிப்பதற்கே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

Previous Post

கடத்தலை தடுக்கும் கடவு எண்!பரிட்சார்த்த முறைக்கு கோவை மாவட்டம் தேர்வு!

Next Post

ஜனாதிபதி உற்சவம் ஒன்றை நடாத்தி உரையாற்றினார்

Next Post

ஜனாதிபதி உற்சவம் ஒன்றை நடாத்தி உரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures