Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நேற்றைய கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர்!

May 13, 2020
in News, Politics, World
0

இலங்கையில் நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஏனைய மூவரில் இருவர் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகிய உறவினர்கள் என்றும், மற்றவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 455 பேர் கடற்படையினர் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் இதுவரை 52 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் சுமந்திரனின் உருவப்படம்

Next Post

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை!

Next Post

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures