Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேற்றிரவு ரணில் – சஜித் சந்திப்பு

February 13, 2020
in News, Politics, World
0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸாவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நேற்று நடந்துள்ளது .
இதன்போது ,புதிய அரசியல் கூட்டணி ,அதன் தேர்தல் சின்னம் உட்பட பல முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் குழு ஒன்றை அமைத்து ஆராய இதன்போது இறுதிசெய்யப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும் சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் தேர்தல் சின்னம் யானையாக இருக்கவேண்டுமெனவும் அதில் மாற்றங்களை செய்ய முடியாதெனவும் ரணில் இதன்போது உறுதியாக கூறியதாக அறியமுடிந்தது.
Previous Post

மஹிந்த முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் !

Next Post

சமகி ஜன பலவேகய, இதயம் சின்னம், தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்தது

Next Post

சமகி ஜன பலவேகய, இதயம் சின்னம், தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures