Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் குண்டுவெடிப்பு; ஒருவர் சாவு

February 24, 2019
in News, Politics, World
0

நேபாள தலைநகர் காட்மாண்டுவின் புறநகர் பகுதியான லலித்பூரில் மலேசியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

இதில் சிக்கிய ஒருவர் உடல் சிதறி பலியானார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்மாண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous Post

எகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஐ.நா. வலியுறுத்தல்

Next Post

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை

Next Post

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures