Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நேட்டோவில் பின்லாந்து இணைவது எமது பாதுகாப்பு மீதான தாக்குதல்: ரஷ்யா

April 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு | ரஷிய அதிபர் புதின்

நேட்டோவில் பின்லாந்து இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பு மீதான ஒரு தாக்குதல் என ரஷ்யா விமர்சித்துள்ளது.

ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பின்லாந்து, நேட்டோவில் இன்று உத்தியோகபூர்வமாக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இது சூழ்நிலையை புதிய சிக்கல் என கிரம்ளின் நம்புகிறது எனக் கூறியுள்ளார். 

நேட்டோவை விஸ்தரிப்பது எமது பாதுகாப்பினதும் ரஷ்யாவின் தேசிய நலன்களின் மீதுமான ஒரு தாக்குதல்.

பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது எம்மை நிர்ப்பந்திக்கிறது எனவும் அவர் கூறினார்.

Previous Post

விதுர விக்கிரமநாயக்க இனவாதி | சாணக்கியன்

Next Post

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

Next Post
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures