Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய படகை சுற்றிவளைத்த கடற்படையினர்!

January 13, 2019
in News, Politics, World
0

கேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் படகினை கைப்பற்றினார்கள் .

அதன் போது படகில் இருந்து 117 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளினையும் மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post

மஹிந்த – மைத்திரி இடையில் மோதல் ஏற்பட வைப்பு

Next Post

கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ச!

Next Post

கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ச!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures