Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நுவரெலியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்

February 3, 2018
in News, Politics, World
0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் 02.02.2018 அன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தில் காலை 10.40 மணியளவில் வந்திறங்கிய இவர்களை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஸ்பகுமார தலமையிலான குழுவினர் வரவேற்றனர்.

அதன்பிறகு, நுவரெலியாவில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மென்கெப் பாடசாலைக்கு சென்ற எட்வட் தம்பதியினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Previous Post

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை

Next Post

நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம்

Next Post
நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம்

நியூசிலாந்தில் சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் அவசர நிலைப் பிரகடனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures