Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர் பிரச்சினையை முகாமை செய்யும் நோக்கோடு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

August 25, 2018
in News, Politics, World
0

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பிரச்சினையை முகாமை செய்யும் நோக்கோடு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் ஒருபகுதியாக பிரதேசத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கோடு ஆழ்துளைக் கிணறுகளை பிரதேசசபை எல்லைக்குள் அமைப்பவர்களுக்கு அதுதொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவதுடன் உரிய திணைக்களங்களின் அனுமதியின்றி இயந்திரங்களின் மூலம் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் அதேநேரம் அவர்கள் சட்டநடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

Previous Post

சம்பந்தனைச் சந்திக்க விக்னேஸ்வரன் விருப்பம்

Next Post

இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம்

Next Post

இந்திய ராணுவத்துக்கு ரூ.46,000 கோடிக்கு ஆயுதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures