Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

நீர்வேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி

January 2, 2018
in BREAKING News, News
0
நீர்வேலி சந்திக்கு அண்மையில்  இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி

நீர்வேலி சந்திக்கு அண்மையில்  இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலி. இச்சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை கோப்பாயில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் மோதியது இதில் சம்பவ இடத்திலேயே முச்சக்கரவண்டி சாரதி பலியானதுடன் அதில் பயணித்த மூன்று பேரில் 6 வயது மதிக்கத்தக்க சிறுமி உட்பட குடும்பஸ்தரும் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளனர். அத்துடன் பெண்ணொருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இலங்கையில் பிரித்தானிய பிரஜைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Next Post

சீனாவுக்கு முதன்முறையாகப் பயணம் செய்யப்போகும் பிரான்ஸ் அதிபர்

Next Post
சீனாவுக்கு முதன்முறையாகப் பயணம் செய்யப்போகும் பிரான்ஸ் அதிபர்

சீனாவுக்கு முதன்முறையாகப் பயணம் செய்யப்போகும் பிரான்ஸ் அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures