Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது இடைவிலகிய கடற்படை வீரர்

August 13, 2017
in News, Politics
0

நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இனந்தெரியாத குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து இடைவிலகிய ஒரவர் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று (12) பிற்கபல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவொலின்றிற்கு அமைய, வேன் ஒன்றை சோதனையிட்ட வேளையில், குறித்த வேனிலிருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Previous Post

“இன்னிசை பாடிவரும்” இசை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Next Post

கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன .

Next Post
கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன .

கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures