Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர்கொழும்பு சிறையில் போதைப்பொருள், தொலைப்பேசிகள் மீட்பு

February 15, 2020
in News, Politics, World
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 10 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் 27 பேர் வியாழக்கிழமை இரவு இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இவ்வாறான சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

புத்தளத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட, முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Next Post

என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லை – சுரேன் ராகவன்

Next Post

என்.வேதநாயகன் போன்றதொரு நேர்மையான அதிகாரியை நான் கண்டிருக்கவில்லை - சுரேன் ராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures