Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீர்கொழும்பில் 4 வாகனங்கள் தீவைப்பு

August 21, 2019
in News, Politics, World
0

நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நீர்கொழும்பு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு 4 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தின் போது இரு டிப்பர்கள் , கெப் ரக வாகனம் மற்றும் ட்ரெக் வாகனமொன்றும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவர் மது போதையில் இருந்ததின் காரணமாக இவரால் இந்த தீ மூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம்

Next Post

கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

Next Post

கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures