Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீர்கொழும்பில் ஹெரோயினுடன் இளைஞர் , யுவதி கைது

November 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (13) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ,யுவதி நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தங்கொட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியும் ஆவர். 

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது யுவதியிடமிருந்து 06 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் இளைஞரிடத்திலிருந்து 05கிராம்  300 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

Next Post

மின்சாரக் கட்டண பட்டியலைப் பெற EBILL ஐ பதிவு செய்யுமாறு மின்சார சபை வேண்டுகோள் !  

Next Post
நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் |மின்பாவனையாளர் சங்கம்

மின்சாரக் கட்டண பட்டியலைப் பெற EBILL ஐ பதிவு செய்யுமாறு மின்சார சபை வேண்டுகோள் !  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures