Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி

July 12, 2020
in News, Politics, World
0

நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி மரணமடைந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த சிவரூபன், நந்தினி ஆகியோர்களின் மகனான யக்ஸன் (வயது 14) என்பவரே அரக்கல் குளத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இவர், பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Next Post

ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்

Next Post

ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures