Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது

February 21, 2018
in News, World
0

கொஸ்கம கழுஹக்கல பகுதியை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

21 வயதுடைய கஹபிட்டி பகுதியில் வசிக்கும் இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போயுள்ள 19 வயதுடைய பிரிதொரு இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்களுக்காக வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிவப்பு, மஞ்­சள் கொடி­க­ளைப் பறக்­க­ விட்டு அனை­வ­ரும் ஆத­ரவு வழங்க வேண்­டும்

Next Post

அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு

Next Post

அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures