Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதி அமைச்சரின் கருத்து தவறானது!!

October 12, 2018
in News, Politics, World
0

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ள கருத்து தவறானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து இன்றைய தினம் பொது அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11.00 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது

Previous Post

இரசாயன ஆயுதங்கள் பிரகடன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம்

Next Post

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா பரிந்துரை

Next Post

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா பரிந்துரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures