Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதிமன்றம் தடை உத்தரவு: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றார் நாமல்

October 6, 2017
in News, Politics
0

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்று(6) காலை 10.00 மணிக்கு திட்டமிட்டபடி அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குதல் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க் கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (05) தடை உத்தரவைப் பெற்றுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொட்டாஞ்சேனையில் ஒரு வழிப் பாதை 3 நாட்களுக்கு மூடப்படும்

Next Post

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

Next Post
ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures