Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்!

May 17, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம் என அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராகவும், ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானத்தமைக்கு எதிராகவும் எதிரணிகளின் பங்களிப்புடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நடுநிலையுடன் நடைபெறும் என்றே நாம் நம்புகின்றோம்.

ஜனாதிபதியினதும் தேர்தல்கள் ஆணைக்குழுவினதும் முடிவுகளை ஆதரித்தே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இந்தத் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றும் நாம் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும்!

Next Post

மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது ; செஹான் சேமசிங்க

Next Post

மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது ; செஹான் சேமசிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures