Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் – தம்மிக பெரேரா

June 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் – தம்மிக பெரேரா

தனது நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு  வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டேன் என வர்த்தக பிரமுகர் தம்மிக பெரேரா நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தம்மிக பெரேராவின் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டவேளை அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மூலம் தம்மிக பெரேரா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

Previous Post

பெரும்பான்மையை இழந்தது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் ஆளும் கூட்டணி

Next Post

பிரதமரை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் | வாசுதேவ

Next Post
நீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

பிரதமரை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் | வாசுதேவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures