Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

August 23, 2017
in News
0
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யாழ். பதில் நீதவான் காயத்ரி சைலவன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் காயத்ரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதி நாற்சந்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கியதான துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

Next Post

வித்தியா கொலை வழக்கு – லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

Next Post
வித்தியா கொலை வழக்கு – லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

வித்தியா கொலை வழக்கு - லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures