Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

நீங்கள் சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துபவரா..?

September 21, 2021
in Health, News
0
நீங்கள் சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துபவரா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய மருத்துவ நடைமுறைகளில், அடிக்கடி கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்று.

இதனால் எம்மில் பலரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளியில் செல்லும்போதும், வீட்டில் இருக்கும் பொழுதும் அடிக்கடி சானிடைசரை பயன்படுத்தி தங்களது கைகளை சுத்தப் படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பலருக்கு எக்ஸீமா எனப்படும் சரும பாதிப்பு உண்டாகுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஹேண்ட் சானிடைசர் எனப்படும்  கிருமிநாசினி திரவத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக ஆல்கஹால் இடம்பெற்றிருக்கிறது.

ஆல்கஹால் கலந்த சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு எக்ஸீமா என்னும் சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு இதன் காரணமாக தோல் வறட்சி, தோல் எரிச்சல், தோல் சிவந்து போதல், நீர்வடிதல் போன்ற பல பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இதனால் மருத்துவ நிபுணர்கள் இந்த ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு, மென்மையான சோப்பினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது சிறந்தது என பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும், கைகளை கழுவிய பிறகு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் மென்மையான சருமம் உள்ளவர்கள் கையுறையை பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். கைகளில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஒருபோதும் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்தக்கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் தீப்தி
தொகுப்பு அனுஷா.


http://Facebook page / easy 24 news

Previous Post

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

Next Post

அரபிக்கடலோரம் அற்புத சிவாலயம்

Next Post
அரபிக்கடலோரம் அற்புத சிவாலயம்

அரபிக்கடலோரம் அற்புத சிவாலயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025

Recent News

கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

தமிழினப்படுகொலையை மறுக்கும் சிங்கள பேரினவாதிகள்: கொந்தளிக்கும் சிறீதரன்

May 17, 2025
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

யாழில் தேசிய மக்கள் சக்தியை விட்டு விலகிய உறுப்பினர்

May 16, 2025
திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் | ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கில் பறிக்கப்பட்ட உயரதிகாரிகளின் பதவிகள் – பறந்த கடிதம்

May 16, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures