Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி

March 11, 2018
in News, Politics, Uncategorized, World
0
நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி

நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேச கோவில் பூஜைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த நிலையில் இந்த பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது.

தற்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் தீக்கிரை

Next Post

லண்டனில் காதலிக்கு இலங்கையர் செய்த காரியம்

Next Post

லண்டனில் காதலிக்கு இலங்கையர் செய்த காரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures