Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிலம் நீரில் இயங்கும் மிகப்பெரிய விமான சோதனையில் சீனா வெற்றி

December 26, 2017
in News, Politics, World
0

நிலம் நீர் இரண்டிலும் இயங்ககூடிய மிகப்பெரிய விமானத்தை, சீனா வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது.

ஏஜி 600 விமானம் போயிங் 737 அளவைக் கொண்டது. இது 37 மீட்டர் நீளமும் 38.8 மீட்டர் அகலமும் கொண்டது. 2017 டிச.,௨௪ல், தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு சீனக் கடலுக்கு அருகே சுஹாய் விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்து சோதனை நடைபெற்றது.

உலகில் நிலம் நீர் இரண்டிலும் பறக்கக்கூடிய ஒரு பெரிய விமானம் இதுவாகும். சீனாவின் விமான தொழில் கைத்தொழில் நிறுவனத்தால் விமானம் எட்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டது .

இந்த விமானம் ஏஜி600 முழுமையாக வனப்பாதுகாப்பு மற்றும் கடல்சார் மீட்புகளுக்கு பயன்படுத்தப்படும். இருப்பினும், விமானம் ராணுவ பயன்பாடுகளை கொண்டுள்ளது மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.

Previous Post

ஆபத்தில் முடிந்த விபரீத விபத்து! – மகிழுந்து மோதி நபர் பலி!!

Next Post

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கனில் 6 பேர் பலி

Next Post
தற்கொலை படை தாக்குதல் : ஆப்கனில் 6 பேர் பலி

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கனில் 6 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures