Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றும் பின்னணியில் சீனா

April 24, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் சீனாவின் பின்னணியில் தான் முன்னெடுக்கப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கம் நாட்டில் நிலையற்ற ஒரு நிலையில் இருக்கும்போது அராஜகமான ஒரு சூழ்நிலையில் நாடு செல்லும் போது ஜனாதிபதி முறைமையை மாற்றும் சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு வரப்போகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

இனவாத சட்டங்களுக்குள் இருந்துகொண்டு நல்லிணக்கம் பேசுகின்றனர்- விஜேதாச எம்.பி.

Next Post

சீருடைகளுக்கான வவுச்சர் தொடர்ந்தும் அமுலில்!

Next Post

சீருடைகளுக்கான வவுச்சர் தொடர்ந்தும் அமுலில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures