Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதில் நெருக்கடியை ஏற்படுத்தும் பங்காளிக் கட்சி

March 3, 2019
in News, Politics, World
0

நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கும் முயற்சிக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி உடன்பாடில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்ற முறைமையை உருவாக்கும் 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நிறைவேற்ற ஜே.வி.பி. தீவிர முயற்சி செய்கின்றது.

இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வெங்கடாஜலபதியை தரிசிக்க சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Next Post

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க மாட்டோம்

Next Post

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க மாட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures