Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நியூ ஸிலாந்தில் புயலினால் 46,000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு | விமானப் பயணங்கள் ரத்து

February 14, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
நியூ ஸிலாந்தில் புயலினால் 46,000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு | விமானப் பயணங்கள் ரத்து

நியூ ஸிலாந்தில் இன்று தாக்கிய புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூ ஸிலாந்தின் வட தீவிலுள்ள 5 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் 4.1 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பபுகுதியினர் அப்பிராந்தியங்களில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புயல் காரணமாக, கடும் மழை பெய்ததுடன், மரங்கள் வீழ்ந்ததால், 46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஓஷாதி, ஹர்ஷிதா, நிலக்ஷி ஆகியோர் அபாரம்; இலங்கைக்கு 2ஆவது நேரடி வெற்றி

Next Post

மந்தானாவின் ஏல விலை இந்திய ரூபா 3.4 கோடி

Next Post
மந்தானாவின் ஏல விலை இந்திய ரூபா 3.4 கோடி

மந்தானாவின் ஏல விலை இந்திய ரூபா 3.4 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures