Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிபந்தனையுடன் நான் வேட்பாளராக மாட்டேன்- சஜித்

September 26, 2019
in News, Politics, World
0

நிபந்தனை போட்டு கட்டுப்பாட்டின் கீழ் அடைபட்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் ஒருபோதும் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று மாலை மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

நிபந்தனையுடன் கூடிய அரசியல் பயணத்திற்கு தான் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நான் யாருடைய கை பொம்மையும் இல்லை எனவும் எந்த தடை வந்தாலும் தன்னுடைய பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதாயின் அவர் ஜனாதிபதியாக வந்ததும்,  ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவும், அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள உடன்படுவதாகவும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கட்சித் தலைமை நிபந்தனை விதித்துள்ளதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Previous Post

பிக்குவின் உடல் எரிப்பு. யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் கண்டனம்.

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி !

Next Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures