Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்நி னைவேந்தல்

May 13, 2020
in News, Politics, World
0
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள்  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் (13)முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்க பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் பிரத்தியேகமாக ஒழுங்கு படுத்தபட்ட இடத்தில் தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிக்கபட்டது.
எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Previous Post

நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தபோவதாக அறிவிப்பு

Next Post

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல்விழா

Next Post

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல்விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures