Monday, May 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நினைவுத்தூபியை இடித்தது தமிழர்களுடைய இதயங்களை நொறுக்கியதற்கு சமம்-சிறிதரன்

May 14, 2021
in News, Politics, World
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் தமிழ் மக்களின் இதயமாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பங்கு தந்தையர்களால் கொண்டுசெல்லப்பட்ட ஞாபக கல்லும் அடித்து நொறுக்கப்பட்டு அல்லது இல்லாமல் செய்யப்பட்டு அங்கு ஏற்கனவே 10 ஆண்டுகளாக அந்த மக்கள் வணங்கி வருகின்ற அந்த நினைவுத்தூபியையும் இடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இந்த செயற்பாட்டினை ராணுவத்தினரும் காவல்துறையினரும் சேர்ந்தே இடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை இது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும்.

2008ஆம் ஆண்டின் இறுதியிலும் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இந்த உலகப் பந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போகும் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முள்ளிவாய்க்கால் என்ற பிரதேசம் உலகத்திலே இன்றும் உன்னிப்பாக பார்க்கப்படுகின்ற ஒரு இடம் ஒரு பெரிய இனப்படுகொலை இந்த பூமிப்பந்தில் நடைபெற்றது.

உணவு அந்த மக்களுக்கு அனுப்பாமல் அந்த மக்களை உணவில்லாமல் இருந்ததையும் பச்சைக் குழந்தைகள் கஞ்சிக்காக வந்திருந்த பொழுது கொத்துக் குண்டுகளை வீசி கொல்லப்பட்டவர்களின் நினைவினை கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று இடமாக இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இருந்த அந்த இரண்டு கைகளையும் உடைத்தெறிந்து அந்த தூணையும் தகர்க்க முயற்சித்திருக்கிறார்கள் அதனுடைய பலம் காரணமாக அதனை உடைக்க முடியாமல் போய்விட்டது.

குறிப்பாக இது ஒரு தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும்.

சிங்கள மேலாதிக்கம் என்பது தமிழ் மக்கள் அவர்களுடைய இறந்த உறவுகளை கூட நினைவு கூருவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் அவர்களுடைய இறந்துபோன உறவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் செய்கின்ற அந்த நினைவேந்தல் கடமைகளை செய்ய விடாது தடுக்கும் நோக்கோடு இந்த சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாங்கத்தின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயற்பாட்டை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.

Previous Post

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Next Post

மாண்டவர்களை நிந்திக்கும் அநாகரிகம்! சிங்கள முற்போக்கு தரப்பை நோக்கி மனோ வேண்டுகோள்!!

Next Post
Easy24News

மாண்டவர்களை நிந்திக்கும் அநாகரிகம்! சிங்கள முற்போக்கு தரப்பை நோக்கி மனோ வேண்டுகோள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures