Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாளை ஜெனி­வா­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ள இலங்கை அரசு

March 20, 2018
in News, Politics, World
0

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நாளை நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்தின் போது இலங்கை அர­சாங்­க­மா­னது ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த விரி­வான அறிக்­கை­யொன்றை மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இலங்­கையின் சார்பில் இந்த விவா­தத்தில் கலந்து கொள்ள அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன, சரத் அமு­னு­கம, பைஸர் முஸ்­தபா ஆகியோர் இந்த அறிக்­கையை இலங்­கையின் சார்­பாக மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளனர். இதில் இலங்­கை­யானது பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் 30-/1 பிரே­ர­ணையை இலங்கையில் அமுல்­ப­டுத்தி வரு­வ­தாக தெரிவிக்­க­வுள்­ளது.

இது தொடர்­பாக அறிக்கை ஒன்றை வெளியிட்­டுள்ள வெளி வி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ள­தா­வது மனி­த­உ­ரி­மை­கள்­பே­ர­வை­யின்­கோ­ரிக்­கைக்­க­மைய மனி­த­உ­ரி­மை­க­ளுக்­கா­ன­உ­யர்­ ஆ­ணை­யாளர் 2015 ஒக்­டோபர் 1 ஆம்­தி­க­தி­யி­டப்­பட்ட 30:1 ஆம்­இ­லக்­க­தீர்­மா­னத்­தை­நி­றை­வேற்­று­வ­து­மற்­றும்­இ­லங்­கை­யின்­நல்­லி­ணக்­கம்­மற்­றும்­ம­னி­த­உ­ரி­மை­கள்­கு­றித்­த­வி­ட­யங்­கள்­தொ­டர்­பி­லா­ன­எ­ழுத்­து­மூ­ல­மா­ன­அ­றிக்­கை­யொன்­றினை 2018 மார்ச் 21 ஆம் திக­தி­ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யி­டம்வெ ளிவி­வ­கார அமைச்சர் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

மார்ச் 21 ஆம் திக­தி­ந­டை­பெ­ற­வுள்­ள­பே­ர­வையின் அமர்­வில்­இ­லங்­கை­தூ­துக்­கு­ழு­வா­ன­து­வெ­ளி­நாட்­ட­லு­வல்­கள்­அ­மைச்­சர்­தி­லக்­மா­ரப்­பன தலை­மையில் விசே­ட­ப­ணி­க­ளுக்­கா­ன­அ­மைச்­சர்­ச­ரத்­அ­மு­னு­க­ம­மற்றும் அமைச்­சர்­பை­சர்­முஸ்­தபா ஆகி­யோ­ருடன் கலந்­து­கொள்­கின்­றது.

மேலும் இந்த தூதுக்குழுவில் வெளிநாட்ட லுவல்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களம், ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிண க்கப் பொறி முறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரி களும் உள்ளடங்குகின்றனர்.

Previous Post

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

Next Post

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில்

Next Post
நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில்

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures