Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை கொழும்பை அண்டிய பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

January 12, 2020
in News, Politics, World
0

வத்தளை, களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 13ஆம் திகதி 24 மணி நேர நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, மாபொல நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

களனி பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெந்தல, எலக்கந்த மற்றும் பள்ளியவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
பியகம பிரதேச சபைக்கு உட்பட்ட மகுருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ஈ. பெரேரா மாவத்தை, கோணவல, பமுணுவில மற்றும் பதலஹெனவத்த ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சபை மேலும் அறிவித்துள்ளது.

Previous Post

மிஸ் விக்கியான நயன்தாரா

Next Post

பல்கலை மாணவர்களுக்கான மகாபொல உதவித் தொகை நாளை வழங்கப்படும்

Next Post

பல்கலை மாணவர்களுக்கான மகாபொல உதவித் தொகை நாளை வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures