Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான் இறங்கிவந்தேன் என்றார் மைத்திரி, ‘ஆமாம் போட்ட’ மூத்த அமைச்சர்கள்

December 30, 2017
in News, Politics
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது கூட்டு எதிர்க்கட்சி பற்றிய பேச்சும் வந்ததாம். “”நான் எவ்வளவோ இறங்கிவந்தேன். ஆனால், அவர்கள் நிறைவேற்றமுடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர்” என்றாராம் ஜனாதிபதி.

“”ஆமாம் சேர்… மஹிந்த எங்களுடன் இணையவே இருந்தார். ஆனால், நாமலும் பஸிலும்தான் எல்லாவற்றையும் குழப்புகின்றனர்… அவர்கள் இருக்கும்வரை எதுவும் உருப்படப்போவதில்லை” என்று அங்கிருந்த அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் கூறினாராம்.

Previous Post

வீதி விபத்துகளில், இவ்வருடம் 2816 பேர் பலி

Next Post

மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு!

Next Post

மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீது வழக்குப்பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures