Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நான்கு மாதங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட கடும் உயர்வு

April 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

இந்த வருடத்தின் இதுவரையான நான்கு மாத காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி பாரியளவில் வலுப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் வலுப்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

பொருளாதார பிரச்சினையால், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தற்போது, வலுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 92 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 75 சதமாகவும் பதிவாகி இருந்தது.

Previous Post

யாழ்ப்பாணத்தில் கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக மரணம்

Next Post

வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் | ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் சுமந்திரன்

Next Post
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் | ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures