Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான்கு நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்

February 6, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் 40,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,287 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,184 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 3,817 சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 2,496 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 2,364 சுற்றுலாப் பயணிகளும்,  சீனாவிலிருந்து 2,312 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 1,936 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

Previous Post

தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Next Post

காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் 

Next Post
காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் 

காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் 

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures