Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது

February 13, 2018
in News, Politics, Uncategorized, World
0

தாய் நாட்டை வாளினால் ஆட்சி செய்ய முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாடம் புகட்டியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையான மற்றும் ஜனநாயகத் தன்மையான அரசியல் சக்திகளுடன் கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குப் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த நீண்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் ஊழல் மோசடியில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக தனது வாளைப் பயன்படுத்துவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். கடந்த தேர்தல் மேடைகளில் ஜனாதிபதியின் வாள் குறித்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீனாட்சியம்மன் கோயில் விபத்தைப் பார்வையிட்ட தமிழிசை

Next Post

தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் வேண்டுகோள்

Next Post
தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் வேண்டுகோள்

தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures