Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை ஆட்சி செய்வதற்கான உரிமை இளைஞர்களுக்கே உண்டு !!

October 6, 2019
in News, Politics, World
0

நாட்டை ஆட்சி செய்வதற்கான உரிமை இளைஞர்களுக்கே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் எதிர்வரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.

இதன்காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினை அண்மித்த பகுதியில் சுமார் ஆயிரத்து 700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Previous Post

எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி

Next Post

இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி !!

Next Post

இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures