Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என காண்பித்தவர் ஜெசிந்தா ஆர்டென் | அவுஸ்திரேலிய பிரதமர்

January 20, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
நாட்டை அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என காண்பித்தவர் ஜெசிந்தா ஆர்டென் | அவுஸ்திரேலிய பிரதமர்

நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் நாட்டை எவ்வாறு அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என்பதை உலகிற்கு காண்பித்தவர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெசிந்தா ஆர்டெனின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பச்சாதாபம் மற்றும் நுண்ணறிவு ஆகியன சக்திவாய்ந்த குணங்கள் என ஜெசிந்தா ஆர்டென் நிரூபித்துள்ளார் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

பச்சாதாபமும் தொலைநோக்கும் ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பு அம்சங்கள் என அவர் நிருபித்துள்ளார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர் மிகதீவிரமாக நியுசிலாந்திற்காக குரல்கொடுத்தவர் எனகுறிப்பிட்டுள்ள அன்டனி அல்பெனிஸ் எனக்கும் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

தனக்கு மக்களாணை இல்லை என்பதை ஜனாதிபதி ரணில் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் | அநுரகுமார

Next Post

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது | அன்புமணி ராமதாஸ்

Next Post
இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது | அன்புமணி ராமதாஸ்

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது | அன்புமணி ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures