Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு

October 19, 2021
in News, Sri Lanka News
0
2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டுமாவடியில் அடக்கம்

நாட்டில் நேற்று  (18 .10.2021) கொரோனா தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 09 ஆண்களும் 09பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில்  03 ஆண்களும்,  03  பெண்களுமாக 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 06 ஆண்களும் 05 பெண்களுமாக 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,525  ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஆபாசப் பேச்சுக்களைத் தடுக்க புதிய சட்டம்

Next Post

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு | காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

Next Post
ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு | காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு | காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures