Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் மற்றுமொரு பகுதி முடக்கம் !

October 25, 2020
in News, Politics, World
0

மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை,பொறளை மற்றும் வெலிகடகாவல்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு, தெமட்டகொட, மருதானை காவல் துறை பிரிவுகளில் நேற்று முன்தினம்(23) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில்,

மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதே சமயம் கொழும்பு மாவட்டத்தின் 14 காவல்துறை பிரிவுகளிலும், கம்பஹா மாவட்டத்திலும், குருநாகலில் 5 காவல்துறை பிரிவுகளிலும்,

களுத்துறையின் 3 காவல்துறை பிரிவுகளிலும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவில் 54 பேருக்கு நியமனக் கடிதங்கள்

Next Post

திருகோணமலை மத்திய சந்தை தொடர்பில் வெளியான புதிய தகவல்

Next Post

திருகோணமலை மத்திய சந்தை தொடர்பில் வெளியான புதிய தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures