Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் நேற்று 334,020 நபர்களுக்கு தடுப்பூசி

August 13, 2021
in News, Sri Lanka News
0
ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

நாட்டில் நேற்றைய தினம் 334,020 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31,041 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 955 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76,694 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 217,962 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 7,251 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் 4,017,085 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்

Next Post

3,039 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம்

Next Post
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

3,039 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures