Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் – தயாசிறி

June 19, 2019
in News, Politics, World
0

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஜனாதிபதியின் ஆட்சியும், பிரதமரின் ஆட்சியும், சபாநாயகரின் ஆட்சியும், எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சியும் காணப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவத்துக்குப் பின்னர் இருந்தே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்த தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறார்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சஹ்ரான் குறித்து முஸ்லிம் பிரதிநிதி பரபரப்பு தகவல்

Next Post

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு

Next Post

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures