Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

December 28, 2017
in News, Politics
0
நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

ஊவா , சப்ரகமுவ மாகாணங்கள், காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கும் இன்றைய தினத்தில் மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

இன்று அதிகாலை முதல் பெறுபேறு பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில்

Next Post

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

Next Post
சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures