Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் நலனும் அபிவிருத்தியும் சிறார்களின் கைகளிலேயே உள்ளது – ஜனாதிபதி

October 1, 2019
in News, Politics, World
0

ஒரு நாட்டின் நலனும் அபிவிருத்தியும் அபிமானமும் நிகழ்கால சிறார்களாகிய எதிர்கால  சந்ததியினரின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “நட்புமிகு தேசத்தில் சிறார்களை வெற்றிபெறச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாண்டின் சிறுவர் தின தேசிய வைபவத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதே நோக்கமாக அமைய வேண்டும். அந்த எதிர்பார்ப்புடனே பிள்ளைகளைப் பாதுகாப்போம்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

நவீன பயங்கரவாதத்தை அழிக்க யோசனை கூறும் சஜித்

Next Post

உப்புமடம் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்தார்

Next Post

உப்புமடம் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures