முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.