Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

August 9, 2019
in News, Politics, World
0

கென்யாவில், நாடாளுமன்ற அவைக்குள் குழந்தையுடன் சென்ற பெண் எம்.பி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

கென்யாவில் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், அதில் உறுப்பினராக இருக்கும் ஸூலேகா ஹாசன் என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தனது கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்றார்.

ஆனால் அவைக்குள் சென்ற அவரை தடுத்து நிறுத்திய சபாநாயகர் கிறிஸ்டோபர் ஓமுலேலீ (Christopher Omulele) என்பவர், அவையில் அந்நியர்கள் வர அனுமதியில்லை என கூறினார்.

ஆனால் அவசர சூழ்நிலையிலும், உறுப்பினராக தனது கடமையை செய்யவே இங்கு வந்ததாக ஸூலேகா தன்னிலை விளக்கம் அளித்தும், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவரை வெளியேற்றினார். சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சக பெண் எம்.பிக்கள், ஸூலேகாவுக்கு ஆதராவாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Previous Post

சைவ சமய மறு­ம­லர்ச்­சிக்­கான நட­மாடும் சேவை முதலில் கொழும்பில்

Next Post

இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக். அதிரடி முடிவு

Next Post

இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக். அதிரடி முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures