Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை

February 18, 2022
in News, Sri Lanka News
0
கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

இலங்கை மின்சார சபைக்கு மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் தினசரி பிற்பகல் 02.30 தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில நாடுதழுவிய ரீதியில் இரண்டு முறை நான்கு கட்டங்களாக மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்விநியோக துண்டிப்பு எ.பி.சி.டி என நான்கு கட்டங்களாக அமுல்படுத்தப்படும்.

நாடுதழுவிய ரீதியிலான மின்விநியோக துண்டிப்பை இரு வார காலத்திற்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டால் இன்றும்,நாளையும் மின்விநியோகத்தை துண்டிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ள பட்டியலை வெளியிட்டது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

https://www.pucsl.gov.lk/power-interruption-schedule/


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

“கலை நிமிர்வின் அடையாளமான நடிகமணி“ | முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் புகழாரம்

Next Post

நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து 5 அணிகள் பங்கேற்கும் புதிய தொடர்

Next Post
நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து 5 அணிகள் பங்கேற்கும் புதிய தொடர்

நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து 5 அணிகள் பங்கேற்கும் புதிய தொடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures