Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாசர் தலைமையில் சென்னையில் தீபச்செல்வனின் நாவல் உரையாடல்

February 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாசர் தலைமையில் சென்னையில் தீபச்செல்வனின்  நாவல் உரையாடல்

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடிகர் நாசர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் வெளியாகிய பயங்கரவாதி நாவலுக்கு உலக அளவில் வாசகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். கிளிநொச்சியிலும் அண்மையில் இந் நாவல் வெளியிடப்பட்டது.

இந் நிலையில் நாவலை வெளியிட்டுள்ள சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான நாசர் ஓவியரும் திரைக் கலை இயக்குனருமான மருது, கவிஞர் மண்குதிரை, எழுத்தாளர் தீபச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.

சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வரும் ஞாயிறன்று 12ஆம் திகதி மாலை 5.30மணிக்கு இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Previous Post

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் : தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்

Next Post

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சி ; ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது | பலாலி மக்கள்

Next Post
காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சி ; ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது | பலாலி மக்கள்

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சி ; ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது | பலாலி மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures