Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது 2 மகன்கள் மீது குற்றவியல் வழக்கு

July 13, 2017
in World
0
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது 2 மகன்கள் மீது குற்றவியல் வழக்கு

பாகிஸ்தானில் கடந்த 1990-களில் நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்தபோது பிரிட்டன் தலைநகர் லண்டனில் முறைகேடாக ஆடம்பர வீடுகளை வாங்கியது ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் அம்பலமானது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது 2 மகன்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக் குழு முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜராகி விளக்கம் அளித்தபோது, அவரது பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் சிறப்புக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த ஊழல் காரணமாக பிரதமர் நவாஸ் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றன. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது பிரதமர் நவாஸின் பதவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சட்ட நிபுணர்கள் எச்சரித் துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நவாஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். ஊழல் வழக்கில் நவாஸ் பதவி விலக நேர்ந்தால் அடுத்து யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது 2 மகன்களும் மகளும் வழக்கில் சிக்கியுள்ளதால் அவர்களைப் பிரதமர் பதவியில் அமர்த்துவது கடினம்.

எனவே தனது சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீபை பிரதமராக்க நவாஸ் திட்டமிட்டிருப்பதாக ஆளும் பிஎம்எல்-என் கட்சியின் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

Previous Post

10 நொடிகளில் பல் துலக்கும் கருவி!

Next Post

நார்வேயிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதாம்!

Next Post

நார்வேயிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures